“ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு!” – கமேனியின் ஆவேசமான அறிக்கை..
ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை செய்யப்பட்டதை அந்தநாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில், ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இது குறித்து முதல்முறையாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், லாரிஜானியின் மரணம் குறித்து குறிப்பிட்டுள்ள மொஜ்தபா கமேனி, “லாரிஜானி ஒரு அறிவார்ந்த, அர்ப்பணிப்புள்ள மற்றும் ஈரானின் அரசியல் கட்டமைப்பில் மிகவும் மதிக்கப்படக்கூடிய ஒரு ஆளுமை. அவரது மறைவுச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன்…
